sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கொச்சி -- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மண் அகற்றம்

/

கொச்சி -- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மண் அகற்றம்

கொச்சி -- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மண் அகற்றம்

கொச்சி -- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மண் அகற்றம்


ADDED : ஆக 05, 2025 06:50 AM

Google News

ADDED : ஆக 05, 2025 06:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : தேவிகுளம் இறைச்சல்பாறை பகுதியில் ரோட்டில் சரிந்த மண் அகற்றப்பட்டதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அருகே தேவிகுளம் இறைச்சல்பாறையில் அரசு ஆரம்ப பள்ளி பகுதியில் கடந்தாண்டு ஜூலை 30ல் மண் சரிவு ஏற்பட்டது.

அங்கு மலை மீது நீண்ட விரிசல் ஏற்பட்டதால் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டது. அதனால் அப்பகுதியில் வசிக்கும் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பீதி அடைந்தனர்.

இருப்பினும் மண்சரிவு ஏற்பட்டு ஓராண்டு ஆகியும் மண்ணை அகற்றுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் கடந்த வாரம் பெய்த கன மழையில் ரோட்டில் சரிந்த மண், கற்கள் ஆகியவை குடியிருப்பு பகுதியை சூழும் நிலை ஏற்பட்டதால் பீதி அதிகரித்தது.

இந்நிலையில் ரோட்டில் சரிந்த மண்ணை அகற்றும் பணி நேற்று முன்தினம் மாலை துவங்கி மண் அகற்றப்பட்டதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us