sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மண் திருட்டு: லாரிகள் பறிமுதல்

/

மண் திருட்டு: லாரிகள் பறிமுதல்

மண் திருட்டு: லாரிகள் பறிமுதல்

மண் திருட்டு: லாரிகள் பறிமுதல்


ADDED : ஆக 06, 2025 08:00 AM

Google News

ADDED : ஆக 06, 2025 08:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி : தெப்பம்பட்டி கண்மாயில் மண் திருடப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ராஜதானி எஸ்.ஐ.

முகமது யஹ்யா மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கண்மாயில் அனுமதியின்றி இரு டிப்பர் லாரிகளில் இயந்திரத்தை வைத்து மண் அள்ளிக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டனர். இரு டிப்பர் லாரிகள், மண் அள்ளும் இயந்திரம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி வாகனங்களுக்கான டிரைவர் மற்றும் உரிமையாளர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us