sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

டாஸ்மாக் பாரில் தகராறு ராணுவவீரர் கைது

/

டாஸ்மாக் பாரில் தகராறு ராணுவவீரர் கைது

டாஸ்மாக் பாரில் தகராறு ராணுவவீரர் கைது

டாஸ்மாக் பாரில் தகராறு ராணுவவீரர் கைது


ADDED : மே 01, 2025 06:56 AM

Google News

ADDED : மே 01, 2025 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தமபாளையம்: அனுமந்தன்பட்டி டாஸ்மாக் பாரில் உரிமையாளரின் மண்டையை உடைத்த ராணுவ வீரர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியில் டாஸ்மாக் கடை உள்ளது. இக் கடையை ஒட்டிய பாரில் நேற்று முன்தினம் இரவு கும்பல் ஒன்று மது குடித்தனர். இரவு 11 மணி ஆனதால் கிளம்புங்கள் என்று பார் நடத்தும் அனுமந்தன்பட்டியை சேர்ந்த கல்யாணி 48,கூறினார். மது குடித்துக் கொண்டிருந்த புதுப்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரன் 33, சிவக்குமார் 32 நிதிஷ் குமார் 28 ஆகியோர் கல்யாணியுடன் தகராறில் ஈடுபட்டனர். தகராறில் கட்டை, கத்தியால் மூவரும் சேர்ந்து கல்யாணியை தாக்கியதில் மண்டை உடைந்தது. மூவரும் ஒடினர். கல்யாணி தேனி மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாரீஸ்வரனையும், சிவக்குமாரையும் கைது செய்தனர். நிதிஷ் குமார் தப்பியோடி விட்டார். கைது செய்யப்பட்ட இருவரில் மாரீஸ்வரன் இராணுவத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us