sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 தாயாரை திட்டிய மகன், மருமகள் கைது

/

 தாயாரை திட்டிய மகன், மருமகள் கைது

 தாயாரை திட்டிய மகன், மருமகள் கைது

 தாயாரை திட்டிய மகன், மருமகள் கைது


ADDED : நவ 15, 2025 04:59 AM

Google News

ADDED : நவ 15, 2025 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் சீனியம்மாள் 65. மாற்றுத்திறனாளியான கணவர் அழகர் 68,உடன் வசித்து வருகிறார்.

அதே பகுதியில் இவர்களது மகன் காளிதாசன் 41,மருமகள் காஞ்சியம்மாள் 38. வசித்து வருகின்றனர்.

சீனியம்மாளிடம் வீட்டை தனது பெயருக்கு எழுதி கொடுக்கும்படி காளிதாசன், காஞ்சியம்மாள் அவதூறாக பேசியுள்ளனர். சீனியம்மாள் புகாரில், தென்கரை போலீசார் இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us