/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தாயாரை திட்டிய மகன், மருமகள் கைது
/
தாயாரை திட்டிய மகன், மருமகள் கைது
ADDED : நவ 15, 2025 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் சீனியம்மாள் 65. மாற்றுத்திறனாளியான கணவர் அழகர் 68,உடன் வசித்து வருகிறார்.
அதே பகுதியில் இவர்களது மகன் காளிதாசன் 41,மருமகள் காஞ்சியம்மாள் 38. வசித்து வருகின்றனர்.
சீனியம்மாளிடம் வீட்டை தனது பெயருக்கு எழுதி கொடுக்கும்படி காளிதாசன், காஞ்சியம்மாள் அவதூறாக பேசியுள்ளனர். சீனியம்மாள் புகாரில், தென்கரை போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

