sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 குழந்தையுடன் தாய் மாயம்

/

 குழந்தையுடன் தாய் மாயம்

 குழந்தையுடன் தாய் மாயம்

 குழந்தையுடன் தாய் மாயம்


ADDED : நவ 15, 2025 04:59 AM

Google News

ADDED : நவ 15, 2025 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே டி.சுப்பலாபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள் 48, இவரது 3வது மகள் தேவி 23, என்பவரை திண்டுக்கல் மாவட்டம், அணைப்பட்டியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன் கணவருடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு குழந்தையுடன் வந்திருந்த தேவி நேற்று முன்தினம் கடைக்கு சென்று வருவதாக கூறி குழந்தையுடன் சென்றுள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் திரும்ப வரவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. பாண்டியம்மாள் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us