sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

காதலிக்காக தாயை தவிக்கவிட்ட மகன்

/

காதலிக்காக தாயை தவிக்கவிட்ட மகன்

காதலிக்காக தாயை தவிக்கவிட்ட மகன்

காதலிக்காக தாயை தவிக்கவிட்ட மகன்


ADDED : நவ 11, 2025 04:12 AM

Google News

ADDED : நவ 11, 2025 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி: காதலிக்காக தாய் விஜயலட்சுமியை தவிக்க விட்டு சென்ற மகன் சந்தனக்குமாரை போலீசார் தேடுகின்றனர்.

பெரியகுளம் அருகே மேல்மங்கலம் மேலத்தெருவைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மனைவி விஜயலட்சுமி 55.இவர்களுக்கு சந்தனக்குமார் 29, சரிதா 25. இரு பிள்ளைகள் உள்ளனர்.

திருமணமாகி 4 ஆண்டுகளிலேயே சுந்தரமூர்த்தி இறந்தார். விஜயலட்சுமி மதுரையில் உள்ள தனது அக்கா ஆதிலட்சுமி வீட்டில் தங்கி கூலி வேலை செய்து, பிள்ளைகளை படிக்க வைத்தார். சில ஆண்டுகளுக்கு முன் மதுரையில் சரிதாவிற்கு திருமணம் நடந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் சொந்த ஊரான மேல்மங்கலத்திற்கு விஜயலட்சுமி, சந்தனக்குமார் குடி வந்தனர். தேனியில் தனியார் மில்லில் சந்தனக்குமார் வேலைக்கு சென்றார்.

சந்தனக்குமார், தனது தங்கையின் அலைபேசி வாட்ஸ் ஆப்பில், 'தான் ஒருவரை காதலிப்பதாகவும், அவர் உடனே திருமணம் செய்யவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதாக கூறுகிறார்.

எனவே நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்னை தேடவேண்டாம்,' என தகவல் அனுப்பி இருந்தார். மகனை காணவில்லை என விஜயலட்சுமி புகாரில், ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.-






      Dinamalar
      Follow us