sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கஞ்சா மொத்த வியாபாரியை பிடிக்க ஒடிசா, கேரளா சென்ற தனிப்படை

/

கஞ்சா மொத்த வியாபாரியை பிடிக்க ஒடிசா, கேரளா சென்ற தனிப்படை

கஞ்சா மொத்த வியாபாரியை பிடிக்க ஒடிசா, கேரளா சென்ற தனிப்படை

கஞ்சா மொத்த வியாபாரியை பிடிக்க ஒடிசா, கேரளா சென்ற தனிப்படை


ADDED : டிச 05, 2024 06:28 AM

Google News

ADDED : டிச 05, 2024 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே உள்ள காட்ரோடு போலீஸ் சோதனை சாவடியில் காரில் 26.500 கிலோ கஞ்சா கடத்திய இருவர் கைதாகினர். இதில் மூளையாக செயல்பட்ட ஒடிசா கஞ்சா வியாபாரி சூரஜ், கேரளா சில்லறை வியாபாரி ராஜேஷை பிடிக்க தனிப்படை போலீசார் இரு மாநிலங்களுக்கு சென்றனர்.

காட்ரோடு சோதனை சாவடியில் டிச.2ல் வாகன சோதனையில் காரில் 26.500 கிலோ கஞ்சா கடத்திய கேரளாவைச் சேர்ந்த சஜூ, இவரது நண்பர் சோனி கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்கு பயன்படுத்திய கார், இரு அலைபேசி, ரூ.12,570 யை போலீசார் கைப்பற்றினர்.

போலீசார் விசாரணையில்: ஆந்திரா, நெல்லூர் அருகே பிரம்மதேவ் இடத்தில் கம்பெனியில் சஜூ வேலை செய்துள்ளார். ஒடிசாவை சேர்ந்த சூரஜ் நண்பரானார்.

ஒடிசாவில் மொத்தமாக சூரஜ் கஞ்சா வாங்கி, கம்பெனி பணியாளர்களிடம் சில்லறை வியாபாரமாக கஞ்சா விற்றுள்ளார். இதில் சஜூ, சூரஜ்ஜிற்கு உதவியுள்ளார்.

இதனை சஜூ, கேரளா கொல்லத்தில் ஆட்டோ டிரைவரான சோனியிடம் தெரிவித்துள்ளார்.

சோனி தனது நண்பரான ராஜேஷ் மூலம் கொல்லத்தில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். வியாபாரம் சூடு பிடித்துள்ளது தெரிந்தது.

தேவதானப்பட்டி போலீசார் ஒடிசா கஞ்சா மொத்த வியாபாரி சூரஷையும், கேரளாவைச் சேர்ந்த சில்லரை வியாபாரி ராஜேஷை பிடிக்க தனிப்படை போலீசார் இரு மாநிலங்களுக்கும் சென்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us