sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தன்னம்பிக்கையுடன் விடா முயற்சி இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் பேச்சு

/

தன்னம்பிக்கையுடன் விடா முயற்சி இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் பேச்சு

தன்னம்பிக்கையுடன் விடா முயற்சி இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் பேச்சு

தன்னம்பிக்கையுடன் விடா முயற்சி இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் பேச்சு


ADDED : ஆக 24, 2025 03:54 AM

Google News

ADDED : ஆக 24, 2025 03:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி:' மாணவர்களிடம் தன்னம்பிக்கை, விடாமுயற்சியும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்,' என மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் ராமகிருஷ்ணன் போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பேசினார்.

இக் கல்லூரியில் 41வது பட்டமளிப்பு விழா கல்லூரி தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. செயலாளர் புருஷோத்தமன், முதல்வர் சிவக்குமார், நிர்வாக குழு உறுப்பினர்கள் சிவப்பிரகாசம், சொரூபன், ராதா கிருஷ்ணன், பிரபு, ஏல விவசாயிகள் சங்க நிர்வாக குழு உறுப்பினர் ஞானவேல் முன்னிலை வகித்தனர்.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த 416 மாணவ, மாணவிகளுக்கு மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் ராமகிருஷ்ணன் பட்டம் வழங்கி பேசியதாவது: நேர்மை, துணிவுடன் கல்வி கற்று மாணவர்கள் திறம்பட செயல்பட வேண்டும்.

கல்வி கற்க உறுதுணையாக இருந்த பெற்றோர், ஆசிரியர்களுக்கு என்றும் நன்றியுடன் இருக்க வேண்டும்.

இன்றைய வாழ்க்கையை சமாளிக்க தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தலைமை பண்புகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் வாழ்வில் வெற்றி பெறலாம். நாட்டின் எதிர்காலம் நோக்கி குறிக்கோளை அடைவதில் முழு முயற்சியுடன் செயல்பட வேண்டும்,' என்றார்.






      Dinamalar
      Follow us