sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மாணவர் உயிரிழப்பு: எஸ்.பி., விளக்கம்

/

மாணவர் உயிரிழப்பு: எஸ்.பி., விளக்கம்

மாணவர் உயிரிழப்பு: எஸ்.பி., விளக்கம்

மாணவர் உயிரிழப்பு: எஸ்.பி., விளக்கம்


ADDED : பிப் 18, 2025 05:38 AM

Google News

ADDED : பிப் 18, 2025 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: திருநெல்வேலி அண்ணாநகர் விக்னேஷ் 21. இவர் போடி அரசு இன்ஜினியரிங் கல்லுாரியில் 3ம் ஆண்டு படித்தார்.

பிப்.14ல் உடலில் காயங்களுடன் கழிவறையில் இறந்து கிடந்தார். மாணவரின் பெற்றோர் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

பிப்.15ல் மாணவரின் பெற்றோர் சில அமைப்பினர் இணைந்து கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

மாணவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய பெற்றோர் அனுமதி அளிக்கவில்லை.

இதனால் மாணவரின் உடல், தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எஸ்.பி., சிவபிரசாத் கூறியதாவது: இதில் சந்தேக மரணம் என்பதற்கு ஆதாரம் இல்லை.

பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய பரிந்துரை செய்துள்ளோம்.

விசாரணை அதிகாரி, டி.எஸ்.பி., அறிவியல் பூர்வமான விபரங்கள் குறித்து பெற்றோரிடம் ஏற்கனவே தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.

இருப்பினும் பெற்றோர் சி.பி.சி.ஐ.டி., விசாரணை செய்ய கோரியுள்ளனர் என்றார்.






      Dinamalar
      Follow us