sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 மாணவி தற்கொலை

/

 மாணவி தற்கொலை

 மாணவி தற்கொலை

 மாணவி தற்கொலை


ADDED : நவ 13, 2025 12:19 AM

Google News

ADDED : நவ 13, 2025 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியைச் சேர்ந்த விசைத்தறி நெசவாளர் செந்தில்குமார் 45. இவரது மகள் மகேஸ்வரி 17, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

நேற்று முன்தினம் பள்ளியில் வகுப்பு முடித்து மகேஸ்வரி தனது தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளர். இரவு 7:00 மணிக்கு தனது வீட்டிற்குச் சென்று தனது அறையின் கதவை உள் பக்கமாக பூட்டிக்கொண்டார். கோயிலுக்கு சென்று திரும்பிய அவரது தாய், மகேஸ்வரி இருந்த அறையின் கதவை தட்டி உள்ளார். நீண்ட நேரம் திறக்காததால் சந்தேகம் அடைந்து கதவை உடைத்துப் பார்த்த போது மகேஸ்வரி தூக்கிட்ட நிலையில் இறந்து இருந்தார்.

புகாரில் ஆண்டிபட்டி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us