ADDED : செப் 09, 2026 08:32 PM
அ நிறம் | அளவு
தேனி, செப்.
10–
தேனி பங்களாமேடுவை சேர்ந்தவர் மல்லிகா 19. இவர் பெரியகுளம் கல்லுாரியில் படிக்கிறார். கல்லுாரிக்கு செல்வதாக கூறி சென்ற அவர், வீடு திரும்பவில்லை. தந்தை அழகேசன் புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.
