sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கோயிலில் மாணவர்கள் உழவாரப்பணி

/

கோயிலில் மாணவர்கள் உழவாரப்பணி

கோயிலில் மாணவர்கள் உழவாரப்பணி

கோயிலில் மாணவர்கள் உழவாரப்பணி


ADDED : ஜன 01, 2025 05:59 AM

Google News

ADDED : ஜன 01, 2025 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி : வைகை அணை அரசு மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்., முகாம் நடந்து வருகிறது.

ஐந்தாம் நாள் முகாமில் மேல்மங்கலம் மாயா பாண்டீஸ்வரர் கோயிலில் மாணவர்கள் உழவாரப்பணிகள் மேற்கொண்டனர்.

அந்தப்பகுதியை பார்வையிட்ட மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா மாணவர்களை ஊக்கப்படுத்தி செடிகள் நட்டார். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் லட்சுமி நாராயணன், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் கவுசல்யா உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us