sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மரம் வளர்ப்பின் அவசியம் மாணவிகள் விளக்கம்

/

மரம் வளர்ப்பின் அவசியம் மாணவிகள் விளக்கம்

மரம் வளர்ப்பின் அவசியம் மாணவிகள் விளக்கம்

மரம் வளர்ப்பின் அவசியம் மாணவிகள் விளக்கம்


ADDED : மார் 23, 2025 07:12 AM

Google News

ADDED : மார் 23, 2025 07:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம் : மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் ராலியா பேகம், ரதி, ரித்திகா, செருபியா, சக்தி ,கோ.ரித்திகா, சக்திஜா, சம்யுக்தா ஆகியோர் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் கம்பத்தில் தங்கி விவசாயிகள் பின்பற்றும் தொழில்நுட்பங்களை தெரிந்து வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக கம்பம் அரசு கள்ளர் பள்ளியில் உலக காடுகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு ஓவிய போட்டி நடத்தினார்கள்.

தொடர்ந்து பள்ளி வளாகத்தில் துளசி, கண்டங்கத்தரி, ஆடாதொடை, வேம்பு போன்ற மூலிகை செடிகள் நடவு செய்தனர். மாணவர்களிடம் மரங்கள் வளர்க்க வேண்டியதன் அவசியம் பற்றி விளக்கினார்கள். தொடர்ந்து காடுகளை பாதுகாக்க வலியுறுத்தி மாணவர்கள் ஆசிரியர்கள் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது.






      Dinamalar
      Follow us