sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

எஸ்.பி., ஆபீஸ் முன் தற்கொலை முயற்சி

/

எஸ்.பி., ஆபீஸ் முன் தற்கொலை முயற்சி

எஸ்.பி., ஆபீஸ் முன் தற்கொலை முயற்சி

எஸ்.பி., ஆபீஸ் முன் தற்கொலை முயற்சி


ADDED : செப் 02, 2025 05:34 AM

Google News

ADDED : செப் 02, 2025 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : சின்னமனுார் அழகாபுரி விவசாயி மூர்த்தி 40.

இவர் இதேப் பகுதியில் அவரது நிலத்தில் 2 ஏக்கரில் வாழை நடவு செய்திருந்தார். இவரின் உறவினர் வருஷநாட்டை சேர்ந்த மகேஸ்வரி, ' மூர்த்தி வாழை நடவு செய்த நிலம் தனக்கு சொந்தம் எனக்கூறி வாழையை உழவு செய்து அழித்து விட்டார்,' என மூர்த்தி ஓடைப்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகார் குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி நேற்று மூர்த்தி எஸ்.பி., அலுவலக நுழைவாயில் அருகே வந்தவர், ஒரு லிட்டர் பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தற்கொலை முயற்சித்தார். அவரை போலீசார் மீட்டு, தேனி அரசு ருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us