sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

விஷம் குடித்து தற்கொலை

/

விஷம் குடித்து தற்கொலை

விஷம் குடித்து தற்கொலை

விஷம் குடித்து தற்கொலை


ADDED : ஏப் 26, 2025 05:39 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி : டி.பொம்மிநாயக்கன்பட்டி காந்தி நகர் தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வன் 51, பல ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன் பாதிப்பால் கால் விரல்களை வெட்டி எடுத்துள்ளனர். காலில் ஆறாத புண் ஏற்பட்டதால் மனம் வெறுத்த அவர் பூச்சி மருந்து குடித்து விட்டார். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் பலனின்றி இறந்து விட்டார். மனைவி மகாலட்சுமி புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us