sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

காதலிக்கு மாத்திரை கொடுத்து கரு கலைத்த காதலனுக்கு 'காப்பு'

/

காதலிக்கு மாத்திரை கொடுத்து கரு கலைத்த காதலனுக்கு 'காப்பு'

காதலிக்கு மாத்திரை கொடுத்து கரு கலைத்த காதலனுக்கு 'காப்பு'

காதலிக்கு மாத்திரை கொடுத்து கரு கலைத்த காதலனுக்கு 'காப்பு'


ADDED : ஜூலை 26, 2025 08:22 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 08:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி : காதலிக்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து, சிசு இறப்புக்கு காரணமான காதலனை, போடி தாலுகா போலீசார் நேற்று கைது செய்தனர்.

தேனி மாவட்டம், வீரபாண்டியை சேர்ந்தவர் ஹரிஹரன், 25; மகளிர் சுய உதவி குழு கடன் வசூலிப்பு ஊழியர். அப்போது, இவருக்கும், போடி அருகே துரைராஜபுரம் காலனியை சேர்ந்த பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது.

இதில், கருவுற்ற பெண்ணை மிரட்டி, கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு மாத்திரையை சாப்பிட வைத்துள்ளார். கேட்ட போது, ஜாதியை சொல்லி திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக, அந்த பெண், போலீசில் புகார் அளித்தார். போடி தாலுகா போலீசார் ஹரிஹரனை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us