sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மருமகன் இறப்பில் சந்தேகம்: மாமியார் புகார்

/

மருமகன் இறப்பில் சந்தேகம்: மாமியார் புகார்

மருமகன் இறப்பில் சந்தேகம்: மாமியார் புகார்

மருமகன் இறப்பில் சந்தேகம்: மாமியார் புகார்


ADDED : மார் 20, 2025 05:38 AM

Google News

ADDED : மார் 20, 2025 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே காட்ரோடு கோட்டார்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா 60. இவர் இதே பகுதியைச் சேர்ந்த இவரது தம்பி சேகர் வீட்டில் வசித்து வந்தார். ராஜாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் நேற்று முன்தினம் இறந்தார்.

ராஜாவின் மாமியார் மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த ராஜ் மனைவி முத்தம்மாள் 75. மருமகன் உடலுக்கு மரியாதை செலுத்த வந்தார். அவரை பார்க்க அனுமதிக்கவில்லை.

இதனால் முத்தம்மாள் தனது மருமகன் இறப்பில் சந்தேகம் உள்ளதாக தேவதானப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார்.

இன்ஸ்பெக்டர் அப்துல்லா விசாரணை செய்து வருகிறார்.






      Dinamalar
      Follow us