sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

எழுத்துக்களின் ஓசையை குறிப்பிட்ட உலகின் ஒரே மொழி தமிழ் மொழி கவிஞர் யுகபாரதி பேச்சு

/

எழுத்துக்களின் ஓசையை குறிப்பிட்ட உலகின் ஒரே மொழி தமிழ் மொழி கவிஞர் யுகபாரதி பேச்சு

எழுத்துக்களின் ஓசையை குறிப்பிட்ட உலகின் ஒரே மொழி தமிழ் மொழி கவிஞர் யுகபாரதி பேச்சு

எழுத்துக்களின் ஓசையை குறிப்பிட்ட உலகின் ஒரே மொழி தமிழ் மொழி கவிஞர் யுகபாரதி பேச்சு


ADDED : ஆக 15, 2025 02:42 AM

Google News

ADDED : ஆக 15, 2025 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: அனைத்து எழுத்துக்களுக்கும் ஓசையை குறிப்பிட்ட உலகின் ஒரே மொழி தமிழ்மொழிதான்'', என, தேனி அரசு மருத்துக் கல்லுாரியில் நடந்த தமிழ்கனவு நிகழ்ச்சியில் கவிஞர் யுகபாரதி பேசினார்.

தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மாவட்ட நிர்வாகம் சார்பில், தமிழ்கனவு,- தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தார். கல்லுாரி கல்வி இணை இயக்குனர் பொன்முத்துராமலிங்கம், டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, கல்லுாரி முதல்வர் டாக்டர் முத்துசித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கவிஞர் யுகபாரதி பேசுகையில், ' தமிழகத்தில் கண்டறிந்த இரும்பின் தொன்மை குறித்து 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக வரலாறு இங்கிருந்துதான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது. தமிழ் மொழியின் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு சிறப்பு உண்டு. அனைத்து எழுத்துக்களுக்கும் ஓசையை குறிப்பிட்ட உலகின் ஒரே மொழி தமிழ்மொழி தான். தமிழ் மொழி சங்க இலக்கியங்களில் காகம் உள்ளிட்ட 40 வகையான உயிரினங்களின் கனவுகள் குறித்து கூறப்பட்டுள்ளன என்றார். பின் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் கூறினார். இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.






      Dinamalar
      Follow us