sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

200 விவசாயிகளுக்கு மண்புழு தயாரிப்பு அலகு வழங்க இலக்கு

/

200 விவசாயிகளுக்கு மண்புழு தயாரிப்பு அலகு வழங்க இலக்கு

200 விவசாயிகளுக்கு மண்புழு தயாரிப்பு அலகு வழங்க இலக்கு

200 விவசாயிகளுக்கு மண்புழு தயாரிப்பு அலகு வழங்க இலக்கு


ADDED : டிச 05, 2024 06:27 AM

Google News

ADDED : டிச 05, 2024 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மாவட்டத்தில் 200 விவசாயிகளுக்கு தலா 2 மண்புழு தயாரிப்பு அலகு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்தனர்.

மாவட்டத்திற்கு 400 மண்புழு உரம் தயாரிப்பு அலகுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அலகிலும் ஒரு உரதயாரிப்பு படுக்கை, ஒரு ஸ்டாண்ட், மண் புழுக்கள் இடம் பெற்றிருக்கும்.

இதன் மதிப்பு ரூ.6ஆயிரம் ஆகும். விவசாயிகளுக்கு 50சதவீத மானியத்தில் இவை வழங்கப்பட உள்ளது.

ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் தலா 2 உர தயாரிப்பு அலகு வழங்கப்படும். ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தலா 50 அலகுகள் வழங்கப்பட உள்ளது.

தோட்டம் அல்லது சொந்த இடத்தில் மண்புழு உரம் தயாரிக்க விரும்பும் விவசாயிகள் அருகில் உள்ள வட்டார வேளாண் அலுவலர்கள், உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us