sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மின்சாரம் தாக்கி டீ கடை ஊழியர் பலி

/

மின்சாரம் தாக்கி டீ கடை ஊழியர் பலி

மின்சாரம் தாக்கி டீ கடை ஊழியர் பலி

மின்சாரம் தாக்கி டீ கடை ஊழியர் பலி


ADDED : ஏப் 08, 2025 05:05 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தமபாளையம்: அனுமந்தன்பட்டியில் டீக்கடையில் பணியாற்றி வருபவர் சண்டிவீரன் 43, இவர் நேற்று காலை டீக்கடைக்கு பின்புறம் சிறுநீர் கழிக்க சென்ற போது, அங்கிருந்த கம்பி ஒன்றை எடுத்து வைக்க முயற்சித்துள்ளார்.

கம்பியின் ஒரு பகுதி அங்கிருந்த மின் மீட்டர் மீது உரசி கொண்டிருந்துள்ளது. மீட்டர் பாக்சில் இருந்து மின்சாரம் கம்பியில் பாய்ந்தது தெரியாமல் ல் கம்பியை தொட்டவுடன் சண்டிவீரன் தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் பலியானார். உத்தமபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us