sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கைவிடப்பட்ட உண்ணாவிரதம்

/

கைவிடப்பட்ட உண்ணாவிரதம்

கைவிடப்பட்ட உண்ணாவிரதம்

கைவிடப்பட்ட உண்ணாவிரதம்


ADDED : ஆக 11, 2011 11:18 PM

Google News

ADDED : ஆக 11, 2011 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவாரம் : பண்ணைப்புரம் பஸ் நிறுத்தத்தின் கீழ்ப்பகுதியில், காட்டாற்று ஓடையை ஒட்டி வருவாய்துறைக்கு சொந்தமான இடத்தில் சிலர் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர்.

இந்த இடத்தில் பட்டா கேட்டு பல ஆண்டுகளாக போராடும் இம்மக்களை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. பட்டா வழங்காததை கண்டித்து இவர்கள் நேற்று உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூ., விவசாய சங்க, மாவட்ட செயலாளர் சுருளிநாதன் தலைமையில் மக்கள் தயாராகினர். தாசில்தார் சூரியகலா பேச்சுவார்த்தை நடத்தினார்.

பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் சமரசம் செய்ததால் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.








      Dinamalar
      Follow us