sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அரசு நிலங்களில் ஆக்கிரமிப்பு விபரம் சேகரிக்க நடவடிக்கை

/

அரசு நிலங்களில் ஆக்கிரமிப்பு விபரம் சேகரிக்க நடவடிக்கை

அரசு நிலங்களில் ஆக்கிரமிப்பு விபரம் சேகரிக்க நடவடிக்கை

அரசு நிலங்களில் ஆக்கிரமிப்பு விபரம் சேகரிக்க நடவடிக்கை


ADDED : செப் 08, 2011 10:46 PM

Google News

ADDED : செப் 08, 2011 10:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி : கிராமங்களில், அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு விபரங்களை சேகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அனைத்து கிராமங்களிலும் உள்ள மேய்ச்சல் நிலங்கள், ஊரணி, குளம், புறம்போக்கு, வண்டிப்பாதை, ஓடை, கல்குட்டை, மயானம், ஊராட்சி ஒப்படைப்பு நிலங்கள், ஊராட்சிகளுக்கு சொந்தமான தோப்புகள், நீர்வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளன. இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் தொடர் நடவடிக்கையாக, கிராம ஊராட்சிகளிடம், இதுபோன்ற இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு குறித்த விபரங்களை, வருவாய்த்துறையினர் கேட்டு வருகின்றனர். விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்க உள்ளது.










      Dinamalar
      Follow us