sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போலீசில் சீர்மரபினர் புகார்

/

போலீசில் சீர்மரபினர் புகார்

போலீசில் சீர்மரபினர் புகார்

போலீசில் சீர்மரபினர் புகார்


ADDED : ஆக 05, 2025 05:13 AM

Google News

ADDED : ஆக 05, 2025 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமியின் மகன் சியாமை கைது செய்யக்கோரி சீர் மரபினர் நலச் சங்க தலைவர் செங்குட்டுவன் தலைமையில் கூடலுார் இன்ஸ்பெக்டர் வனிதாமணியிடம் புகார் மனு வழங்கினர்.

அந்தமனுவில்: புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவராக உள்ள கிருஷ்ணசாமியின் மகன் சியாம், சமீபத்தில் திருநெல்வேலி ரயில் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் பொது அமைதிக்கு பிரச்னை ஏற்படும் வகையில் 68 பழங்குடி சமூகங்கள் மீது அவதூறாக பேசியதற்கு அவரை கைது செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

சீர் மரபினர் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் ராஜீவ் காந்தி, மலைச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் உடன் சென்றனர்.






      Dinamalar
      Follow us