sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

/

தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது


ADDED : பிப் 22, 2024 06:07 AM

Google News

ADDED : பிப் 22, 2024 06:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனி அரண்மனைப்புதுார் கிழக்குத்தெரு ரவிச்சந்திரன் 50.

அரண்மனைப்புதுார் ஊராட்சியின் தற்காலிக உதவியாளராக பணியில் உள்ளார். கொடுவிலார்பட்டி செயலர் உத்தரவுப்படி புன்செய், நன்செய் புறம்போக்கு நிலங்களின் விபரங்களை கேட்க, கொடுவிலார்பட்டி வி.ஏ.ஓ., அலுவலகத்தில் விபரங்கள் கேட்டு கொண்டிருந்தார். அப்போது அல்லிநகரம் ராஜேஷ், வி.ஏ.ஓ., அலுவலக வாசலில் நின்று கொண்டு, ரவிச்சந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி தகராறில் ஈடுபட்டார். பின் கொலை மிரட்டல் விடுத்தார். பாதிக்கப்பட்ட ரவிச்சந்திரன் புகாரில், ராஜேஷை பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ., பாக்கியம் கைது செய்தார்.






      Dinamalar
      Follow us