நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி வடபுதுப்பட்டி டோபி காலனி ஜெயக்குமார் மகள் தேவிஸ்ரீ 16. இவர் கம்பம் உத்தமபுரம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார்.
இவர் பள்ளி செல்லாமல் இருந்தால் கம்பத்தில் இருந்து வடபுதுப்பட்டியில் வசிக்கும், ஜெயக்குமாரின் தங்கை வெண்ணிலா வீட்டில் புதிய பள்ளியில் சேர்ப்பதற்காக அக்.10ல் விட்டுச் சென்றனர். அக்.19ல் வெளியே சென்ற மாணவி வீடு திரும்ப வில்லை. அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

