sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

1690 எக்டேரில் சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு

/

1690 எக்டேரில் சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு

1690 எக்டேரில் சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு

1690 எக்டேரில் சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு


ADDED : ஜூன் 06, 2025 03:16 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மாவட்டத்தில் தோட்டக்கலை, வேளாண் துறை சார்பில் 1690 எக்டேர் நிலங்களில் சொட்டுநீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மானியத்திட்டம் ரூ.42.79 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.

தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது: மாவட்டத்தில் தோட்டக்கலை துறை சார்பில் 740 எக்டேரில் சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.32.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறு குறு விவசாயிகள் 2 எக்டர், பெரிய விவசாயிகள் 5 எக்டேர் வரை விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் ஏற்கனவே 7ஆண்டுகளுக்கு முன் பயனடைந்தவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம். இது மானியத்திட்டம் ஆகும். அதிகபட்டம் ரூ. 22 ஆயிரம் வரை மானியம் பெற முடியும் என்றனர்.

வேளாண் துறை சார்பில் ரூ.10.5 கோடி மதிப்பில் 690 எக்டேர் நிலத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட உள்ளது.

இரு துறை சார்பில் மானியத்தில் வழங்கப்படும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண், தோட்டக்கலைஉதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி விண்ணப்பிக்கலாம் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us