sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மாவட்டத்தில் ஒரு லட்சம் பனை விதைகள் நட இலக்கு

/

மாவட்டத்தில் ஒரு லட்சம் பனை விதைகள் நட இலக்கு

மாவட்டத்தில் ஒரு லட்சம் பனை விதைகள் நட இலக்கு

மாவட்டத்தில் ஒரு லட்சம் பனை விதைகள் நட இலக்கு


ADDED : அக் 19, 2024 11:37 PM

Google News

ADDED : அக் 19, 2024 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி,: மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் திட்டத்தை கலெக்டர் அலுவலத்தில் கலெக்டர் ஷஜீவனா துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் பனை மரத்தின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு துறைகளின் கூட்டு முயற்சியாக பனை விதைகள் நடவு செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது. பனை விதை நடவுப்பணி அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் மூலம் நடந்து வருகிறது. பனை விதை நடவு பணி விபரத்தை உரிய புகைப்படத்துடன் Green Tamilnadu Mission என்ற இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யலாம் .

மாவட்டத்தில் ஒரு லட்சம் பனை விதைகளை நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என, கலெக்டர் தெரிவித்தார். தேனி எஸ்.பி., சிவபிரசாத் முன்னிலை வகித்தார்.

அதிக பனைவிதைகளை சேகரித்து வழங்கிய போடி சிலமலை பனைமுருகனுக்கு முதல் பரிசு ரூ.15 ஆயிரம், வேலுச்சாமிக்கு 2ம் பரிசாக ரூ.10 ஆயிரம் வேளாண் இணை இயக்குனர் பால்ராஜ், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கிறிஸ்டோபர்தாஸ் ஆகியோருக்கு 3ம் பரிசாக தலா ரூ.5 ஆயிரம் வீதம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us