sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி

/

இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி

இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி

இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி


ADDED : நவ 17, 2024 06:28 AM

Google News

ADDED : நவ 17, 2024 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியின் இடையே மண் அள்ளும் இயந்திரத்தில் சிக்கி ஒடிசாவைச் சேர்ந்த தொழிலாளி இறந்தார். கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு, கொச்சி இடையே ரோடு விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

அதன்படி அடிமாலி அருகே 14ம் மைல் பகுதியில் பணிகள் நடக்கிறது.

அங்கு மண் அள்ளும் இயந்திரம் மூலம் பணிகள் நடந்தது. அப்போது பின் நோக்கி வந்த இயந்திரத்தில் சிக்கி சூப்பர்வைசர் ஒடிசாவைச் சேர்ந்த ராகேஷ்குமார்நாத் 28, இறந்தார். அடிமாலி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us