sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இளம் பெண் மாயம்

/

இளம் பெண் மாயம்

இளம் பெண் மாயம்

இளம் பெண் மாயம்


ADDED : ஜன 18, 2025 07:06 AM

Google News

ADDED : ஜன 18, 2025 07:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி : வைகை அணையைச் சேர்ந்தவர் ஈஸ்வரி, தனது கணவர் 15 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார்.

மகள் நிவேதா 23, மகன் லோகநாதன் 22, ஆகியோருடன் வைகை அணை பூங்கா அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இரு நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக தம்பியிடம் கூறி சென்ற நிவேதா திரும்ப வரவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. லோகநாதன் புகாரில் வைகை அணை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us