sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

உழவு இயந்திரம் திருட்டு

/

உழவு இயந்திரம் திருட்டு

உழவு இயந்திரம் திருட்டு

உழவு இயந்திரம் திருட்டு


ADDED : செப் 28, 2024 05:40 AM

Google News

ADDED : செப் 28, 2024 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு : கண்டமனூர் நாடார் தெருவை சேர்ந்த விவசாயி பாலகுருசாமி 87. தனது நிலத்தில் விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் கையால் இயக்கும் உழவு மிஷினை மூன்று நாட்களுக்கு முன் பயன்படுத்தி விட்டு, பட்டுப்பூச்சி வளர்க்கும் தனது மையத்தில் இரவில் நிறுத்தி சென்றார்.

மறுநாள் சென்று பார்த்த போது உழவு இயந்திரத்தை யாரோ திருடி சென்று விட்டனர்.

அப்பகுதியில் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து பால குருசாமி புகாரில் கண்டமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us