sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

புதிய நடைமுறையில் 355 பேருக்கு பட்டா

/

புதிய நடைமுறையில் 355 பேருக்கு பட்டா

புதிய நடைமுறையில் 355 பேருக்கு பட்டா

புதிய நடைமுறையில் 355 பேருக்கு பட்டா


ADDED : ஆக 14, 2011 02:34 AM

Google News

ADDED : ஆக 14, 2011 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : புதிய நடைமுறையில் பட்டா மாறுதல் வழங்க அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, இரண்டு வாரத்திற்குள் 477 பேர் விண்ணப்பித்தனர்.

கடந்த ஆகஸ்ட் 1 முதல் பெறப்பட்ட 477 உட்பிரிவு அல்லாத பட்டா மாறுதல் மனுக்கள் மீது, தாலுகா அலுவலகங்களில் பரிசீலனை நடந்தது.

கலெக்டர் பழனிசாமி தலைமையில், பெரியகுளம் தாலுகா அலுவலகத்திலும், டி.ஆர்.ஓ., பிருந்தாதேவி தலைமையில், உத்தமபாளையம் தாலுகா அலுவல கத்திலும், மற்ற தாலுகா அலுவலகங்களில் ஆர்.டி.ஓ.,க் கள் தலைமையிலும் பரிசீலனை நடந்தது. இதில் தகுதியான 355 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது.








      Dinamalar
      Follow us