sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மரணத்தில் பிரியாத தாத்தா-பாட்டி

/

மரணத்தில் பிரியாத தாத்தா-பாட்டி

மரணத்தில் பிரியாத தாத்தா-பாட்டி

மரணத்தில் பிரியாத தாத்தா-பாட்டி


ADDED : ஜூலை 29, 2011 11:12 PM

Google News

ADDED : ஜூலை 29, 2011 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம் : தேனி மாவட்டம், டி.கள்ளிப்பட்டி கஸ்தூரிபாய்தெருவைச் சேர்ந்தவர் முத்து (90).

விவசாயி. கடந்த சில நாட்களாக உடல்நல குறைவாக இருந்தார். நேற்று காலை 11.15 மணிக்கு இறந்தார். இவர் இறந்த பிரிவை தாங்க முடியாத இவரது மனைவி நாகம்மாள் (87), 5 நிமிடத்தில் இறந்தார். சாவிலும் பிரியாத தம்பதியை பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.








      Dinamalar
      Follow us