sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மனைவி மீது கணவன் புகார்

/

மனைவி மீது கணவன் புகார்

மனைவி மீது கணவன் புகார்

மனைவி மீது கணவன் புகார்


ADDED : ஆக 09, 2011 01:25 AM

Google News

ADDED : ஆக 09, 2011 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனி பங்களாமேட்டை சேர்ந்தவர் சிற்பி(36).

இவரது மனைவி ஜானகி. திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் சிற்பி நோயால் பாதிக்கப்பட்டதால், மனைவி ஜானகி இடப்பத்திரம், 35 பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு தனியே சென்று விட்டார். இது குறித்து சிற்பி தேனி போலீசில் புகார் செய்தார். தன் மனைவி நகை, பத்திரத்துடன் சென்று விட்டதாவும், தன்னுடன் வாழ மறுக்கும் மனைவி மீதும், அதற்கு காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.








      Dinamalar
      Follow us