sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

உதவித்தொகை கேட்டு அலையும் முதியவர்கள்

/

உதவித்தொகை கேட்டு அலையும் முதியவர்கள்

உதவித்தொகை கேட்டு அலையும் முதியவர்கள்

உதவித்தொகை கேட்டு அலையும் முதியவர்கள்


ADDED : செப் 06, 2011 12:56 AM

Google News

ADDED : செப் 06, 2011 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : முதியோர் உதவித்தொகை உத்தரவு பெற்று எட்டு மாதங்கள் ஆகியும், பணம் வழங்கப்படாததால், முதியவர்கள் தவித்து வருகின்றனர்.

கடந்த பிப்., மார்ச் மாதங்களில், மாவட்டம் முழுவதும் பலருக்கு முதியோர் உதவித்தொகை உத்தரவு வழங்கப்பட்டது. தேர்தல் வந்ததால் உத்தரவு வழங்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்கப்படவில்லை. அவர்களுக்கு இது வரை உதவித்தொகை வழங்கப்படவில்லை.உதவித்தொகை கேட்டு அந்த முதியவர்கள் தங்களிடம் உள்ள உத்தரவினை எடுத்துக் கொண்டு தாலுகா அலுவலகங்களுக்கு அலைந்து வருகின்றனர். உத்தரவு பெற்ற பலர் இறந்து விட்ட நிலையில், மீதம் உள்ளவர்களுக்காவது உதவித்தொகை வழங்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us