sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

குடிநீர் சப்ளை இல்லை நகராட்சி அலுவலகம் முற்றுகை

/

குடிநீர் சப்ளை இல்லை நகராட்சி அலுவலகம் முற்றுகை

குடிநீர் சப்ளை இல்லை நகராட்சி அலுவலகம் முற்றுகை

குடிநீர் சப்ளை இல்லை நகராட்சி அலுவலகம் முற்றுகை


ADDED : செப் 19, 2011 10:40 PM

Google News

ADDED : செப் 19, 2011 10:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலூர் : கூடலூர் 6வது வார்டில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் சப்ளை இன்றி பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.கிணற்று நீர், குளத்து நீரை குடிநீராக பயன்படுத்தியதால், இப்பகுதி மக்கள் தொற்று நோயால் பாதித்தனர்.

இது குறித்து பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும் பலனில்லை. இந்நிலையில், பெண்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சாக்கடை வடிகால் கட்டுவதற்காக தோண்டிய பள்ளத்தில் குடிநீர் மெயின்பைப் சேதமடைந்துள்ளதாகவும், ஒரு வாரத்திற்குள் அதனை சீரமைத்து குடிநீர் சப்ளை வழங்கி விடுவதாகவும், நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.குடிநீர் சப்ளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து கூட்டம் கலைந்தது.








      Dinamalar
      Follow us