sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போலி கையெழுத்துமகன்கள் மீது தந்தை புகார்

/

போலி கையெழுத்துமகன்கள் மீது தந்தை புகார்

போலி கையெழுத்துமகன்கள் மீது தந்தை புகார்

போலி கையெழுத்துமகன்கள் மீது தந்தை புகார்


ADDED : செப் 20, 2011 10:27 PM

Google News

ADDED : செப் 20, 2011 10:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி:தேனியில் ஆர்.வி., அன் சன்ஸ் உரிமையாளராக இருந்தவர் வேலாயுதம்(95). தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்துள்ள õர்.

அதில் 'மகன்கள் சண்முகசாமி, ராமசாமி, பழனிசாமி மற்றும் புனிதம் புவியரசி ஆகியோர் தனது கையெழுத்தை போலியாக போட்டு தன்னை இயக்குனர் பதவியில் இருந்து நீக்கி விட்டனர். இது ஆடிட்டர் பாண்டியனுக்கு தெரிந்தே நடந்திருக்கிறது' என்று புகார் கூறியுள்ளார்.போலீசார் சண்முகசாமி, ராமசாமி, பழனிசாமி, புனிதம் புவி யரசி, ஆடிட்டர் பாண்டியன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us