sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பட்டுமலை மாதா ஆலயத்தில் எட்டு நாள் நோன்பு நிகழ்ச்சி

/

பட்டுமலை மாதா ஆலயத்தில் எட்டு நாள் நோன்பு நிகழ்ச்சி

பட்டுமலை மாதா ஆலயத்தில் எட்டு நாள் நோன்பு நிகழ்ச்சி

பட்டுமலை மாதா ஆலயத்தில் எட்டு நாள் நோன்பு நிகழ்ச்சி


ADDED : செப் 21, 2011 11:04 PM

Google News

ADDED : செப் 21, 2011 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம் : பாம்பனார் பட்டுமலை மாதா ஆலயத்தில் எட்டுநாள் நோன்பு நிகழ்ச்சிகள் நடந்தது.இடுக்கி மாவட்டம் பாம்பனார் பட்டுமலை மாதா ஆலயம் பிரசித்தி பெற்றதாகும்.

தேயிலை தோட்டங்களுக்கு நடுவில் மலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் எட்டுநாள் நோன்பு திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருஉருவ பிரதிஷ்டை பந்தலில் விழா துவங்கியது. முதல் நாள் ஆடம்பரத்திருப்பலி நடந்தது. எட்டு நாட்களும் தினமும் சொற்பொழிவு, தியானம், திருப்பலி நடந்தது.பாம்பனார் இருதய தேவாலயத்திலிருந்து பட்டுமலை ஆலயத்திற்கு தேர்ப்பவனி நடந்தது. பட்டுமலை ஆலய சுப்பீரியர் பாதிரியார் ஹிப்போலிட்டஸ் தடத்தில் இந்த பவனியை நடத்தினார். ராயப்பன்பட்டி தூய பனிமய மாதா ஆலய பாதிரியார் காந்திசவரிமுத்து உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றினார்.








      Dinamalar
      Follow us