sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வாலிபர் சாவில் மர்மம் போலீசார் விசாரணை

/

வாலிபர் சாவில் மர்மம் போலீசார் விசாரணை

வாலிபர் சாவில் மர்மம் போலீசார் விசாரணை

வாலிபர் சாவில் மர்மம் போலீசார் விசாரணை


ADDED : செப் 21, 2011 11:04 PM

Google News

ADDED : செப் 21, 2011 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : கடமலைக்குண்டு முனியாண்டி நாயக்கர் தெருவை சேர்ந்தவர் சென்றாயன், 36.

டெய்லர் வேலை பார்க்கும் இவர், குடிப்பழக்கம் உள்ளனர். இவர் நேற்று காலை புளியமரத்தடியில் இறந்து கிடந்தார். குடிபோதையில் இறந்து விட்டார் எனக்கருதி இவரது உறவினர்கள் இறுதிச்சடங்குகளை செய்தனர்.குளிப்பாட்டும் போது, உடல் பல பகுதிகளில் காயங்கள் இருப்பதை பார்த்தனர். இதனை தொடர்ந்து இவரை யாராவது கொலை செய்திருக்கலாம் என கூறி உடலை கடமலைக்குண்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








      Dinamalar
      Follow us