sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தேனியில் தெரு நாய்கள் தொல்லை வேடிக்கை பார்க்கும் நகராட்சி நிர்வாகம்

/

தேனியில் தெரு நாய்கள் தொல்லை வேடிக்கை பார்க்கும் நகராட்சி நிர்வாகம்

தேனியில் தெரு நாய்கள் தொல்லை வேடிக்கை பார்க்கும் நகராட்சி நிர்வாகம்

தேனியில் தெரு நாய்கள் தொல்லை வேடிக்கை பார்க்கும் நகராட்சி நிர்வாகம்


ADDED : செப் 21, 2011 11:04 PM

Google News

ADDED : செப் 21, 2011 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில், தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இவற்றை கட்டுப்படுத்த வேண்டிய நகராட்சி நிர்வாகம் வேடிக்கை பார்க்கிறது. நகராட்சி அனைத்து பகுதிகளிலும், கூட்டம் கூட்டமாக தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. அவற்றில் பல நோய் தாக்கிய நிலையில், உடல் முழுவதும் புண்பட்ட நிலையில், புழு பிடித்த நிலையில் காணப்படுகின்றன. வாகன ஓட்டிகளுக்கு இவை அச்சத்தை ஏற்படுத்துகின்றன.தெருக்களில் விøளாயாடும், சிறுவர்களை இவை கடித்து விடுகின்றன. வாகன ஓட்டிகளையும் துரத்தி கடிக்கின்றன. புண்பட்ட நாய்கள் குழந்தைகள் அருகே செல்லும் போது கடிக் காமலே நோய் பரவும் அபாயம் உள்ளது. வெறிநாய்,சொறிநாய், தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும், என நகராட்சி கூட்டத்தில் பல முறை கவுன்சிலர்கள், வலியுறுத்தியும், நகராட்சி நிர்வாகம் நிறைவேற்றவில்லை. நாய்களை கருத்தடை செய்து, இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதாக கூறும் நகராட்சி நிர்வாகம், வெறும் கணக்குகளை மட்டுமே காட்டுகிறது. நகராட்சி கமிஷனர்(பொறுப்பு) கணேசன் கூறியதாவது: தெரு நாய்களை கட்டுப்படுத்த கருத்தடை செய்து வருகிறோம். நோய் முற்றிய, புண்பட்ட நாய்களை, கால்நடைத்துறை உதவியுடன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளோம், என்றார்.








      Dinamalar
      Follow us