sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

எஸ்.பி., அலுவலக ஊழியர் மீது வழக்கு

/

எஸ்.பி., அலுவலக ஊழியர் மீது வழக்கு

எஸ்.பி., அலுவலக ஊழியர் மீது வழக்கு

எஸ்.பி., அலுவலக ஊழியர் மீது வழக்கு


ADDED : செப் 21, 2011 11:04 PM

Google News

ADDED : செப் 21, 2011 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேவதானப்பட்டி அருகே பெருமாள்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா.

இவர் எஸ்.பி., அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அல்லிநகரத்தை சேர்ந்த கிருஷ்ணவேணிக்கும் கடந்த நவம்பரில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது தெரியவந்தது. இந்நிலையில் ராஜேஷ்கண்ணாவின் சித்தி சிட்டுப்பிள்ளை, தம்பி பிரபு ஆகியோர் கூடுதல் நகை, பணம் கேட்டு கிருஷ்ணவேணியை கொடுமை செய்துள்ளனர். மகளிர் போலீசார் ராஜேஷ்கண்ணா, சிட்டுப்பிள்ளை, பிரபு மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.








      Dinamalar
      Follow us