sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பஸ் ஸ்டாண்டில் செயின் பறித்த திருடன் கைது

/

பஸ் ஸ்டாண்டில் செயின் பறித்த திருடன் கைது

பஸ் ஸ்டாண்டில் செயின் பறித்த திருடன் கைது

பஸ் ஸ்டாண்டில் செயின் பறித்த திருடன் கைது


ADDED : நவ 04, 2024 06:18 AM

Google News

ADDED : நவ 04, 2024 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : போடி குலசேகரபாண்டியன் தெற்கு தெரு பாலசுப்பிரமணி 33. நேற்று புது பஸ் ஸ்டாண்டிற்கு சென்றவர், முட்புதர் பகுதியில் சிறுநீர் கழிக்கச் சென்றார். அப்போது அவரது கழுத்தில் அணிந்திருந்த ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள ஒன்றரை பவுன் தங்கச் செயினை, ஒருவர் பறித்துக்கொண்டு ஓட முயற்சித்தார்.

பஸ் ஸ்டாண்டில் இருந்த பயணிகள் உதவியுடன், திருடனை பிடித்து, தேனி போலீசில் ஒப்படைத்தார். திருடிய நபர் தேனி பங்களாமேடு பிரபு 24 என தெரியவந்தது. பிரபுவை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us