sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

/

பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்


ADDED : மார் 17, 2024 06:34 AM

Google News

ADDED : மார் 17, 2024 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னமனூர்: சின்னமனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோயில் பழமையும் பெருமையும் கொண்டது.

பெருமாள் நின்ற கோலத்தில் இருப்பதும், பெருமாளின் காலடியில் ஆஞ்சநேயர் இருப்பதும் சிறப்பாகும் . இந்த கோயிலில் பங்குனியில் பெருமாளுக்கு திருக்கல்யாண நிகழ்வு நடக்கும். நேற்று முன்தினம் சுதர்சன - ஹோமம் நடைபெற்றது.

நேற்று காலை 10 மணியிலிருந்து அபிஷேக ஆராதனைகள் நடந்தது. வெண் பட்டில் லட்சுமி நாராயணா பெருமாளும், பச்சைப் பட்டில் சீதேவி பூதேவியும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர். காலை 11:30 மணியளவில் மங்கல வாத்தியங்கள் முழங்க பெருமாள் - தேவியரின் கழுத்தில் மங்கல நாண் சூடினார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சின்னமனூர் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். செயல் அலுவலர் நதியா தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.






      Dinamalar
      Follow us