sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போலீஸ் போல் நடித்து பணம் பறித்த 3 பேரிடம் விசாரணை

/

போலீஸ் போல் நடித்து பணம் பறித்த 3 பேரிடம் விசாரணை

போலீஸ் போல் நடித்து பணம் பறித்த 3 பேரிடம் விசாரணை

போலீஸ் போல் நடித்து பணம் பறித்த 3 பேரிடம் விசாரணை


ADDED : ஜன 23, 2025 01:44 AM

Google News

ADDED : ஜன 23, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்:தேனி மாவட்டம், கம்பம் வடக்குபட்டி பகுதியில் உள்ள சில வீடுகளில் போதை தடுப்பு நுண்ணறிவு போலீஸ் (என்.ஐ.பி. போலீஸ்) என கூறி பணம் பறித்த ௨ பெண்கள் உட்பட மூவரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கம்பம் வடக்குபட்டி பகுதியில் நேற்று இரவு 8:00 மணிக்கு 2 பெண்கள், ஒரு ஆண் என 3 பேர் கொண்ட கும்பல் சில வீடுகளில் புகுந்து கஞ்சா சோதனை நடத்துவதுபோல் நடித்து ,'நாங்கள் என்.ஐ.பி. போலீஸ்' எனக் கூறி பணம் பறித்துள்ளனர். இவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட பொதுமக்கள் சிலர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தனர்.

எஸ்.ஐ., இளையராஜா தலைமையிலான போலீசார் 3 பேரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். விசாரணையில் பிடிபட்ட மூவரும் சின்னமனூரை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. பெயர்களை போலீசார் வெளியிடவில்லை.






      Dinamalar
      Follow us