sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வழிப்பறி செய்த மூவர் கைது

/

வழிப்பறி செய்த மூவர் கைது

வழிப்பறி செய்த மூவர் கைது

வழிப்பறி செய்த மூவர் கைது


ADDED : நவ 02, 2025 06:08 AM

Google News

ADDED : நவ 02, 2025 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பெரியகுளம் வடகரை அரண்மனை தெரு காந்தி 60. இவரது மகனுக்கு திருமணம் அழைப்பிதழ் கொடுத்து விட்டு, வத்தலக்குண்டிலிருந்து அரசு பஸ்சில் பெரியகுளம் வந்தார்.

பஸ்ஸ்டாண்டிற்குள் செல்லாமல் பஸ் டெப்போ அருகே நடுரோட்டில் இறக்கி விட்டு சென்றனர். வடகரை அரண்மனை தெருவிற்கு காந்தி நடந்து சென்றார்.

பஸ்ஸ்டாண்ட் அருகே வடகரை பட்டாப்புளி நடுத்தெருவைச் சேர்ந்த ஜோதீஸ்வரன் 24. இவரது நண்பர்களான வி.ஆர்.பி., நாயுடு தெருவைச் சேர்ந்த பஷீர் அஹமது 25, முகமது பைசல் 26, ஆகிய மூவரும் கத்தியை காட்டி காந்தியை மிரட்டி ரூ.2200, அலைபேசியை பறித்துக் கொண்டனர்.

தர மறுத்து போராடிய காந்தியை அடித்து காயப்படுத்தினர். வடகரை எஸ்.ஐ., விக்னேஷ் மூவரையும் கைது செய்தார்.






      Dinamalar
      Follow us