sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கஞ்சா கடத்தியவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை

/

கஞ்சா கடத்தியவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை

கஞ்சா கடத்தியவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை

கஞ்சா கடத்தியவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை


ADDED : ஏப் 30, 2025 06:39 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு; மூன்று கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், உத்தமபாளையத்தைச் சேர்ந்த குமரேசனுக்கு 35, மூன்று ஆண்டுகள் சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.அவர் கடந்த 2017 ஏப்.17ல் தமிழகத்தில் இருந்து 3 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தார்.

இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் அருகே கல்லார் பகுதியில் குமரேசனை கஞ்சாவுடன் உடும்பன்சோலை எக்சைஸ் இன்ஸ்பெக்டர் ஷாஜி தலைமையில் அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கு தொடுபுழா போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹரிகுமார், குமரேசனுக்கு 3 ஆண்டுகள் சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us