sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

புலி தாக்கி பசு பலத்த காயம்

/

புலி தாக்கி பசு பலத்த காயம்

புலி தாக்கி பசு பலத்த காயம்

புலி தாக்கி பசு பலத்த காயம்


ADDED : அக் 18, 2024 05:49 AM

Google News

ADDED : அக் 18, 2024 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: மூணாறு அருகே குட்டியார்வாலியைச் சேர்ந்த பாண்டிக்குச் சொந்தமான பசு நேற்று காலை மேய்ச்சலுக்குச் சென்றது. குடியிருப்புக்கு அருகே மேய்ந்து கொண்டிருந்த பசுவை காலை 11:30 மணிக்கு புலி தாக்கியது. அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிலர் பலமாக கூச்சலிட்டதால் புலி, பசுவை விட்டு சென்றது. பலத்த காயம் அடைந்த பசு உயிருக்கு போராடி வருகின்றது.

அப்பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மூன்று பசுக்கள் புலிகளிடம் சிக்கி பலியானதால் மக்களிடையே பீதி அதிகரித்தது. புலிகள் உள்பட வனவிலங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவில்லை என்றால் வனத்துறையினருக்கு எதிராக போராட்டம் நடத்த போவதாக மக்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us