sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தேயிலை தோட்டத்தினுள் இறந்து கிடந்த புலி

/

தேயிலை தோட்டத்தினுள் இறந்து கிடந்த புலி

தேயிலை தோட்டத்தினுள் இறந்து கிடந்த புலி

தேயிலை தோட்டத்தினுள் இறந்து கிடந்த புலி


ADDED : ஜன 12, 2025 06:41 AM

Google News

ADDED : ஜன 12, 2025 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : மூணாறு அருகே பத்து வயது மதிக்கதக்க புலி தேயிலை தோட்டத்தினுள் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது.

மூணாறு அருகே கூடாரவிளை எஸ்டேட் சைலன்ட்வாலி டிவிஷனில் தேயிலை தோட்ட எண் 23 க்கு நேற்று தொழிலாளர்கள் பணிக்கு சென்றனர். அங்கு தேயிலை தோட்டத்தினுள் உடல் அழுகிய நிலையில் புலி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

தேவிகுளம் வனத்துறை அதிகாரி வெஜி சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினார்.

புலி வயது முதிர்வு காரணமாக இறந்திருக்க கூடும் என தெரிவித்தார். இன்று பிரேத பரிசோதனை நடக்க உள்ளதால், அதில் புலி இறந்ததற்கான காரணம் தெரியவரும்.






      Dinamalar
      Follow us