sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பசுக்களை கொன்ற புலிகள்

/

பசுக்களை கொன்ற புலிகள்

பசுக்களை கொன்ற புலிகள்

பசுக்களை கொன்ற புலிகள்


ADDED : செப் 19, 2024 05:28 AM

Google News

ADDED : செப் 19, 2024 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: மூணாறு அருகே குட்டியாறுவாலியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர், தனக்குச் சொந்தமான இரண்டு கறவை பசுக்களை நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு அருகில் உள்ள பகுதிக்கு கொண்டு சென்றார்.

அங்கு திடிரென வந்த இரண்டு புலிகள் மேய்ந்து கொண்டிருந்த இரண்டு பசுக்களை ரமேஷின் கண் முன் தாக்கி இழுத்துச் சென்றன. அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்ததவர் ஆட்களை அழைத்து வர குடியிருப்பு பகுதிக்கு சென்றார். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு ஆட்களுடன் சென்ற போதும் பசுக்களை காணவில்லை. அப்பகுதியில் தேடியபோது அரை கி.மீ., தொலைவில் காட்டினுள் உடல் பாதி தின்ற நிலையில் இரண்டு பசுக்களும் இறந்து கிடந்தன. அச்சம்பவம் குட்டியாறுவாலி பகுதியில் வசிக்கும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us