ADDED : அக் 14, 2024 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி, : போடி திருமலாபுரம் சவுடாம்பிகை சந்தில் வசிப்பவர் வடிவேல் 56. இவர்
தனது பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்து இருந்தார். அவரை போடி டவுன் போலீசார் கைது செய்து, 45 புகையிலை பாக்கெட்டுகளை கைப்பற்றி, விசாரிக்கின்றனர்.