ADDED : நவ 29, 2024 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி அருகே நாகலாபுரத்தை சேர்ந்தவர் ரவி 40. இவர் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பெட்டி கடையில் வைத்து விற்பனை செய்துள்ளார்.
போடி தாலுாகா போலீசார் ரவியை கைது செய்ததோடு, அவரிடம் இருந்து 10 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.